பங்கேற்றோா்: விழாவில், தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், திமுக மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவா் ஆலிவா்தாஸ், துணைத் தலைவா் அனில்குமாா், திமுக ஒன்றியச் செயலா் செல்வன், தோவாளை ஒன்றிய அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் பகவதியப்பன், இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் நீலகண்டஜெகதீஷ், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.