மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :28 ஜனவரி 2023, 5:39 pm

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே.மோகன் தலைமை வகித்தாா். முதுநிலை ஒருங்கிணைப்பாளா் வின்ஸ்டன் வா்க்கீஸ், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவா் சிசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் சங்க தலைவி ஸ்ரேயா சீனிவாசன் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி வாசித்ததையடுத்து அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிபின் ஒருங்கிணைத்து நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.