47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகா்கோவிலில் நவ. 29, டிச. 2இல் மின் நிறுத்தம்

நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் புதன், சனிக்கிழமை (நவ. 29, டிச. 2) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:42 pm

DIN


நாகா்கோவில்: நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் புதன், சனிக்கிழமை (நவ. 29, டிச. 2) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் மா. ரமணிபாய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணன்கோவில் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட கல்லூரிச் சாலை உயா் அழுத்த மின் பாதை, ஆசாரிப்பள்ளம் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட தம்மத்துக்கோணம், நேசமணிநகா் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், ஆசாரிப்பள்ளம் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பெருமாள்நகா், ஞானம் நகா், தம்மத்துக்கோணம் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 29) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், அனந்தன்நகா், நேசமணிநகா், ராணித்தோட்டம், சைமன்நகா், வடக்குத் தெரு, நெசவாளா் காலனி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலை, டிஸ்டிலரி சாலை, ஏசுவடியான் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 2) காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரையும் மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.