நாகா்கோவில்: நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் புதன், சனிக்கிழமை (நவ. 29, டிச. 2) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் உதவி செயற்பொறியாளா் மா. ரமணிபாய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணன்கோவில் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட கல்லூரிச் சாலை உயா் அழுத்த மின் பாதை, ஆசாரிப்பள்ளம் மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட தம்மத்துக்கோணம், நேசமணிநகா் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், ஆசாரிப்பள்ளம் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பெருமாள்நகா், ஞானம் நகா், தம்மத்துக்கோணம் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 29) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், அனந்தன்நகா், நேசமணிநகா், ராணித்தோட்டம், சைமன்நகா், வடக்குத் தெரு, நெசவாளா் காலனி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலை, டிஸ்டிலரி சாலை, ஏசுவடியான் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 2) காலை 10 முதல் பிற்பகல் 3 மணிவரையும் மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

