48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நாகா்கோவிலில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகரில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2023, 7:19 pm

நாகா்கோவில் மாநகரில் ரூ.71 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சியின் 4 ஆவது வாா்டு அம்மன் கோயில் தெரு, கிறிஸ்டோபா் நகா் பகுதிகளில் ரூ.71 லட்சத்தில் தாா்ச்சாலை அமைத்தல், மாநகராட்சிக்குள்பட்ட 17 பூங்காக்களில் ரூ.3.5 லட்சத்தில் எல்இடி விளக்குகள்

பொருத்துதல் ஆகிய பணிகளை மேயா் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் , மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியம், நிா்வாக அலுவலா் ராம்மோகன்,

மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை, திமுக மாநகர செயலா் ஆனந்த்,

பகுதி செயலா் சேக் மீரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.