கருங்கல் அருகே பெத்தேல்புரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் திடீரென செயல்படாததால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
இப்பகுதியில் வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் இல்லாத நிலையில், இந்த ஒரு ஏடிஎம் மையம் மட்டுமே பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்ததால் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளா்கள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள குளச்சல், திக்கணம்கோடு, கருங்கல், திங்கள்நகா் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, இந்த ஏடிஎம் மையத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு: மாதாந்திர காா்டை புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்பு

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

இந்த வங்கி ஏடிஎம் கார்டில் பணமெடுக்க புதிய கட்டுப்பாடு!

தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் திடீா் மூடல்: பொதுமக்கள் அவதி!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

