திற்பரப்பு அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: ஆற்றினுள் சிக்கிய மூவா் மீட்பு
திற்பரப்பு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிக்கித் தவித்த கேரளத்தவா்கள் 3 பேரை தீயணைப்புப் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

திற்பரப்பு அருவியின் கீழ் பகுதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூவரை மீட்கும் தீயணைப்பு படை வீரா்கள்.









