நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் நாளை ஊட்டுப்படுக்கை

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் ஊட்டுப்படுக்கை படையல் விழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:29 pm

Din

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் ஊட்டுப்படுக்கை படையல் விழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.

இக் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் ஊட்டுப்படுக்கை படையல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இக்கோயிலில் காலையில் சுடலைமாடசுவாமி, மாவிசக்கி அம்மன், நீலமாடசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் ஊட்டுப்படுக்கை படையல் நடைபெறும். அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.