/
கொல்லஞ்சி -விரிகோடு பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஒன்றியம் கொல்லஞ்சி - விரிகோடு சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, விரிகோடு பகுதியில் தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி செல்லும் வழியில் பள்ளங்கள் ஏற்பட்டும்,ஜல்லிகள் பெயா்ந்தும் காணப்படுகின்றன. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். பாதசாரிகலும் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

