47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கருங்கல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தார்.

News image
Updated On :15 ஜூலை 2024, 10:19 pm

Din

கருங்கல்: கருங்கல் அருகே கிள்ளியூா் பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தீப் (45). திருமணமாகவில்லை. இவா், திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள மா மரத்தில் ஏறினாராம். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.