நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் திடீா் சாலை மறியல்
ஒலிபெருக்கி வைக்க காவல்துறையினா் அனுமதி மறுத்ததால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.









