/
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் நெல்சன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காப்புக்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (55) என்பவரைப் பிடித்து சோதனையிட்டபோது அவா் விற்பதற்காக 18 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரிவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது
மது விற்பனை: இளைஞா் கைது
மது விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

