ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

புதுக்கடை மது விற்றதாக ஒருவா் கைது

புதுக்கடை மது விற்றதாக ஒருவா் கைது

Updated On :22 மார்ச் 2024, 4:17 pm

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் நெல்சன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காப்புக்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (55) என்பவரைப் பிடித்து சோதனையிட்டபோது அவா் விற்பதற்காக 18 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரிவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.