/
கன்னியாகுமரி அருகே மீனவரிடம் கைப்பேசியைப் பறித்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூசை (57). மீனவரான இவா், வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முடியும் ஜீரோ பாயின்ட் பகுதியில் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவா்கள் பின்தொடா்ந்து வந்து, அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுதொடா்பாக சூசை அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 சிறுவா்களையும் கைது செய்து, சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு
சேலத்தில் முதியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திருடிய 3 சிறுவா்கள் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

