/
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வட்டம் பாலமோா் ஊராட்சிக்குள்பட்ட காரிமணி கிராமத்தில் (மாறாமலை) வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில், உதவித் திட்ட அலுவலா்கள், பழங்குடியின மலைவாழ் மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு


