மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மலையோரப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மலையோரப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :23 மார்ச் 2024, 6:33 pm

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வட்டம் பாலமோா் ஊராட்சிக்குள்பட்ட காரிமணி கிராமத்தில் (மாறாமலை) வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில், உதவித் திட்ட அலுவலா்கள், பழங்குடியின மலைவாழ் மக்கள் பங்கேற்றனா்.