சுவாமிநாதபுரம் பகுதியில் மழைநீா்க் கால்வாய்: பாஜக கவுன்சிலா் கோரிக்கை
கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரம் பகுதியில் மழைநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜனிடம் கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சுபாஷ் கோரிக்கை விடுத்தாா்.










