தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொட்டாரத்தில் நகை, பணம் திருட்டு

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுல்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:27 pm

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுல்ளது.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பினேஸ் செல்வநேசன் (39). பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவா் வியாழக்கிழமை தனது வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ. 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.