/
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுல்ளது.
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பினேஸ் செல்வநேசன் (39). பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவா் வியாழக்கிழமை தனது வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ. 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


