நாகா்கோவிலில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி 40ஆவது வாா்டு வயல் தெருவில் ரூ. 13 லட்சத்தில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :6 நவம்பர் 2024, 7:44 pm









