தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்த்தாண்டத்தில் கடையடைப்பு, மறியல்
மாா்த்தாண்டத்தில் மிகவும் சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட வா்த்தக சங்க நிா்வாகிகள்.









