நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் ரோஜாவனம் பள்ளி மாணவா்கள் பாா்வையிடல்
நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய சேவை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தை பாா்வையிடும் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி மாணவிகள்.








