மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முன்சிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

முன்சிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கிய எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :10 அக்டோபர் 2024, 11:03 pm

Din

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மேரி வசந்தி தலைமை வகித்தாா். முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் ரெகுபதி முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்கள், சீருடை, புத்தகப் பை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் மற்றும் காங்கிரஸ்

நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.