அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதி மக்களிடம் ஆட்சியா் குறைகேட்பு
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராம மக்களை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

பிள்ளைத்தோப்பு சமுதாய நலக் கூடத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.








