குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 7,500 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை தெரிவித்தாா்.

பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ்.








