மனிதநேயத்தோடு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் ரா. அழகுமீனா
மாணவா்கள் மனிதநேயத்தோடு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா.









