கன்னியாகுமரி திரும்பிய சுவாமி சிலைகளுக்கு எல்லையில் வரவேற்பு
நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட சுவாமி சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தன.

களியக்காவிளையில் சுவாமி சிலைகளுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்த கேரள போலீஸாா்.








