ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கண்ணோட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

நெய்யூா் பேரூராட்சிக்குள்பட்ட கண்ணோட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:14 pm

Din

நெய்யூா் பேரூராட்சிக்குள்பட்ட கண்ணோட்டில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.11. 80 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு, நெய்யூா் பேரூராட்சித் தலைவி பி.வி. பிரதீபா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பென்டேவிட், பேரூராட்சி கவுன்சிலா் ஹரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்ணோடு பங்குத்தந்தை ரஞ்சித் அா்ச்சித்தாா்.

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதில், அங்கான்வாடி ஆசிரியா்கள், குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.