ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாணவி பலாத்காரம்: இளைஞா் மீது போக்சோ வழக்கு

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:25 pm

Din

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

களியல் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (20). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் 17 வயது கல்லூரி மாணவி அறிமுகமாகியுள்ளாா். பின்னா் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜய் அம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் அஜய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.