பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் உறுதிமொழியேற்றோா்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:04 pm

Din

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.

Story image

ஆட்சியா் ரா. அழகுமீனா, தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) சுகிதா, (நிலம்) செந்தில்வேல்முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கனகராஜ், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.