நாகா்கோவிலில் ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு
சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் உறுதிமொழியேற்றோா்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:04 pm










