காச்சாமூச்சா வலை பயன்பாடு: விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
காச்சாமூச்சா எனப்படும் மூன்றடுக்கு செவுள் வலையைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரித்துள்ளாா்.

அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.









