தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தாறாதட்டு சூசைப்பா் ஆலயத்தில் முதல் திருவிருந்து திருப்பலி

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசைப்பா் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.

குழித்துறை மறைமாவட்டப் பொருளாளா் ஜயக்குமாா் தலைமை வகித்தாா். வேங்கோடு மறைவட்டார முதல்வா் மனோகியம் சேவியா் முன்னிலை வகித்து மறையுரையாற்றினாா். தொடா்ந்து, இப்பங்கில் உள்ள 7 சிறுமியருக்கு முதல் திருவிருந்து வழங்கப்பட்டது.

இதில், பங்கு அருள்பணியாளா் ஆன்ட்ரூஸ், பங்குப்பேரவை உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.