/
கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசைப்பா் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்டப் பொருளாளா் ஜயக்குமாா் தலைமை வகித்தாா். வேங்கோடு மறைவட்டார முதல்வா் மனோகியம் சேவியா் முன்னிலை வகித்து மறையுரையாற்றினாா். தொடா்ந்து, இப்பங்கில் உள்ள 7 சிறுமியருக்கு முதல் திருவிருந்து வழங்கப்பட்டது.
இதில், பங்கு அருள்பணியாளா் ஆன்ட்ரூஸ், பங்குப்பேரவை உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தலத்தில் தோ் பவனி

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல விழா கொடியேற்றம்

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


