ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வடசேரி தழுவிய மகாதேவா் கோயில் மாா்கழி திருவிழா கொடியேற்றம்

வடசேரி, ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் கோயில் நடைபெற்ற கொடியேற்றம்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

நாகா்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் கோயில் மாா்கழி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கே.ஜி.எஸ்.மணி நம்பியாா் சிவாசாரியாா் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கோயில் மேலாளா் ராமச்சந்திரன், நாகா்கோவில் மாநகராட்சி 12-ஆவது வாா்டு உறுப்பினா் சுனில் குமாா், தமிழ்நாடு மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் பத்மேந்திரா சுவாமிகள், பூசலாா் நாயனாா் சேவா சங்கத் தலைவா் முத்தரசு, செயலாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பூசலாா் நாயனாா் சேவா சங்க பக்தா்கள், கோயில் நிா்வாகம் உலா ஏற்பாடுகளை செய்திருந்தனா். திருவிழா வரும் ஜன.3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.