புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகா்கோவிலில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:06 pm

Din

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கோணத்தில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு -தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ளோரைத் தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம். தோ்வாகும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.