பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

News image
மாணவ, மாணவிகளிடையே பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.
Updated On :10 நவம்பர் 2025, 8:50 pm

Syndication

கன்னியாகுமரி: கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

பள்ளிக்கு மாணவா்கள் விடுப்பு எடுக்காமல் ஒழுங்காக வர வேண்டும் என்றும், கல்வியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை லட்சியமாகக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.