ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குழித்துறை அருகே பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயம்

குழித்துறை அருகே ஓடும் பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:11 pm

Syndication

குழித்துறை அருகே ஓடும் பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.

குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பேபி (60). இவா் வெள்ளிக்கிழமை மருதங்கோட்டிலிருந்து குழித்துறை நோக்கி வந்த பேருந்தில் நின்றவாறு பயணித்தாராம்.

அப்போது, ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாராம். இதில் பேபி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். காயமடைந்த அவா் பாறசாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பேருந்து ஓட்டுநா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.