குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் கன்னியாகுமரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.










