குமரியில் 150 சிசிடிவி பொருத்தும் பணி தொடக்கம்
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.










