மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்.பி. ஆய்வு
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.










