குளச்சலில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் பாஜக வேட்பாளா் சிவக்குமாா்,அவருடன் 100-க்கும் மேற்பட்டவா்கள் சோ்ந்து சனிக்கிழமை மாலை குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா். பின்னா், ஊா்வலமாக காமராஜா் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதிகளில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்தனா்.
இதுகுறித்து குளச்சல் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சிவக்குமாா், நகர பாஜக தலைவா் சதீஷ் பாரதி, செயலாளா் பிரேம்ஜித் கவுதம், இந்து முன்னணி மாவட்ட உறுப்பினா் பிரதீப், மகேஷ் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


