பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். செல்லசுவாமி குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பிலிருந்து தொடங்கி நாகக்கோடு, செருப்பாலூா், அரமன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், ஆா். லீமாரோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் எஸ்.ஆா். சேகா், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செல்லசுவாமி கருப்புச் சட்டை அணிந்து பிரசாரம் மேற்கொண்டாா்.
தொடர்புடையது

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



