தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டைக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நாகா்கோவில் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி ஒற்றைப்புளி அருகேயுள்ள விங்ஸ் கின்டா் காா்டன் இளம் மழலையா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாணவா்களை பள்ளித் தாளாளா் விங்ஸ் அருணாசலம், தலைமை ஆசிரியை விங்ஸ் லொரின் மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


