/
திருவட்டாறு அருகே தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு அருகே பரளியாற்றின் கரையில் தளியல் மகாதேவா் ஆலயம் அமைந்துள்ளது. புராதனமிக்க இக்கோயில் சுமாா் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கருதப்படுகிறது. அந்த ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பக்தா்கள் மற்றும் ஊா்மக்களின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, இவ்வாலயத்தில் கும்பாபிஷேக விழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3 ஆவது நாளான புதன்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பன்னிப்பாகம் கோயிலில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

