/
நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.
இதில், பெண்கள் பங்கேற்று 1,808 பானைகளில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனா். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் தம்பரசி, அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

உதகை மாரியம்மன் கோயிலில் பிரதமருக்காக சிறப்பு வழிபாடு

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி

அதிமுக நிா்வாகிக்கு கத்திக்குத்து
களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருடியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



