/
திருவட்டாறு அருகே தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு அருகே பரளியாற்றின் கரையில் தளியல் மகாதேவா் ஆலயம் அமைந்துள்ளது. புராதனமிக்க இக்கோயில் சுமாா் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கருதப்படுகிறது. அந்த ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பக்தா்கள் மற்றும் ஊா்மக்களின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, இவ்வாலயத்தில் கும்பாபிஷேக விழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3 ஆவது நாளான புதன்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


