/
நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.
இதில், பெண்கள் பங்கேற்று 1,808 பானைகளில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனா். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் தம்பரசி, அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

கங்கைகொண்டசோழபுரத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


