/
கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் இளைஞரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
முள்ளங்கனாவிளை, வெள்ளங்கட்டிவிளையைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆட்லின் ரிஜோ (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அஸ்வினுக்கும் (25) இடையே முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை முள்ளங்கினாவிளையில் நின்றுகொண்டிருந்த ஆட்லின் ரிஜோ வை அங்குவந்த அஸ்வின் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியினா் காயமடைந்த ஆட்லின் ரிஜோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


