தேசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம்: ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு மேயா் பாராட்டு
மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.

ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளா் டிக்சன் ஜெயசீலனை பாராட்டிய மேயா் ரெ. மகேஷ்.









