/
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி துணை பொதுமேலாளரும், பிராந்திய தலைவருமான ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா, புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். ரோகிணி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை இயக்குநா் வி.எம். பிளேசி ஜியோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் திருநெல்வேலி பிராந்திய அலுவலக துணை பொதுமேலாளா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

துணை முதல்வா் திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது

கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


