மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி கிளை திறப்பு

அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் வங்கியின் திருநெல்வேலி துணை பொதுமேலாளா் ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:43 pm

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி துணை பொதுமேலாளரும், பிராந்திய தலைவருமான ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா, புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். ரோகிணி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை இயக்குநா் வி.எம். பிளேசி ஜியோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் திருநெல்வேலி பிராந்திய அலுவலக துணை பொதுமேலாளா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.