தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கருங்கல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:32 pm

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப் பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிறமலை, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, வாக விளை, மாமூட்டுக் கடை, கொல் லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.