நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம், வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் ஆணைகளை வழங்கினாா்.
இதில் கல்லூரி முதல்வா் ஜே. ஏ. அலெக்ஸ்ராஜு பாலன், துணை முதல்வா் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் ரந்தீா் மகேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு: இந்தியன் வங்கி செயல் இயக்குநா்!

செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


