ரோகிணி பொறியியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு
அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.









