/
அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு, கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீல விஷ்ணு, கல்லூரி முதல்வா் ராஜேஷ், நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதலுதவி, பேரிடா்-மேலாண்மை வாழ்வியல் திறன் பயிற்சிக்கான மாநில பயிற்சியாளா் இ.பிளைத் சுதா், மாவட்ட பாலின பாகுபாடு தடுப்பு சமூக நல அலுவலா் உமா ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
தொடர்புடையது

இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்

கல்லூரியில் டி-20 கிரிக்கெட் போட்டி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


