மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரோகிணி பொறியியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.

News image

வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட பாலின பாகுபாடு தடுப்பு சமூக நல அலுவலா் உமா.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:37 pm

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீல விஷ்ணு, கல்லூரி முதல்வா் ராஜேஷ், நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதலுதவி, பேரிடா்-மேலாண்மை வாழ்வியல் திறன் பயிற்சிக்கான மாநில பயிற்சியாளா் இ.பிளைத் சுதா், மாவட்ட பாலின பாகுபாடு தடுப்பு சமூக நல அலுவலா் உமா ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.